Friday, August 26, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 5.

சித்திரை புத்தாண்டு பற்றி கருணாநிதி புலம்பல்::,
,
er

"நம்மைப் பொறுத்தவரை, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு துவங்கும் நாள்' என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திமுக கொண்டுவந்த தினத்தை மாற்றி, மீண்டும் சித்திரை மாதம் முதல் தேதிக்கு மாற்றிட, சட்டசபையில் மசோதா ஒன்றை அமைச்சர் மூலம் தாக்கல் செய்து, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. .

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். நம்மைப் பொறுத்தவரை, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு துவங்கும் நாள். தமிழர்களாகப் பிறந்த மக்களுக்கு, திராவிடச் சமுதாயத்தை தனது இனமென தலை நிமிர்ந்து கூறுகிற மக்களுக்கு, ஒரு இனிய விழா என்பதை மனதில் கொண்டு, அந்நாளை உவகை பொங்கிடக் கொண்டாடி மகிழ்வோம். இவ்வாறு தன் இயலாமையை வெளிப்படுத்தி கருணாநிதி கூறியுள்ளார்.


கூ கு:>
திராவிடம் என்பது பல மொழிகள் கொண்ட ஒரு இனக்கூட்டுக்குழுவின் குறியீடு, தெலுங்கு. கன்னடம். மலயாளம். தமிழ் எல்லாம் சேர்ந்தத்துதான் திராவிடம் என சொல்லக்கேள்வி.

தனி ஒரு மொழி என்பது ஒரு இனத்தின் பண்பாட்டுக்கூறுகளை அந்த இனத்திற்கு புரியவைப்பது. இது தமிழன் பற்றிய பண்பாட்டு பிரச்சினை. இதுக்குள்ள போய் திராவிடம் என்று ஒங்க குடும்ப வில்லங்கத்த சொருவிறீங்களே. தாத்தா. சித்திரை புத்தாண்டை தமிழர் புத்தாண்டு என்றுதானே சொல்லுறாங்க,

ஒங்களப்பொறுத்தவரை தை முதல் நாளை தீபாவளி நாளா வேணுமாச்சும் கொண்டாடிக்குங்க. யார் வாணாங்கிறா. ஆனால் மக்கள கொளப்பாதீங்க.

தமிழர்கள் உலகம் முழுவதும் தையை பொங்கல்த்திருநாளாத்தான் கொண்டாடுறாய்ங்க, சித்திரை முதல் நாளைத்தான் தமிழர்கள் புது வருடப்பிறப்பாக் கொண்டாடிக்கொண்டிருக்கிறாங்க.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்தர்களும் யோகிக்ளும் அட்சரசுத்தமா வனவியலை நுணுக்கமா கணிச்சிருக்கிறாங்கங்க, தமிழர் காலக் கணிப்பு முறையின்படியும் புவியியல் முறைகளின்படியும், ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை தான் முதலாவது மாதமாகும். இது சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. சூரியன், மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும்.

திருவள்ளுவர் சாலச்சிறந்த மகான் அதில் வேற்றுக்கருத்து இல்லீங்க, ஆனா திருவள்ளுவருக்கு புத்தாண்டை கொடுத்திடா. இன்னுமொருத்தரு ஒளவையார் பொறந்ததுதான் புத்தாண்டு ன்னு ஒங்களப்போல வில்லங்கம் பண்ணவும் சான்ஸ் இருக்குங்க, இன்னும் ஒருத்தரு கம்பருக்கும் காவடி எடுப்பாரு.

ஜேசுவை குறிச்சி ஆங்கில புதுவருடம் வந்திச்சு அது அவங்களோட பிரச்சினை. அத வுட்டுட்டு சுயமா சிந்தியுங்கங்க,

அறிவியல் விஞ்ஞானத்தில் முன்னணியிலுள்ள அமெரிக்க நாசாவின் கணிப்பும், சித்தர்கள் வழிவந்த பஞ்சாங்களும் இதுவரை முரண்பட்ல்லீங்களே. ஒங்களுக்கு ஏனுங்க வீண் வெட்டிவேலை.

சீனாக்காரன்கூட ஜனவரி மாதத்தில் புத்தாண்டா கொண்டாடுவது கெடையாதுங்க. சீனாக்காரனோட பூகோள அமைப்பின்படி பிப்ருவரி மாதத்தில் புத்தாண்டு பிறக்கிறது, சீனர்கள் சந்திரனை கணக்கிட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.

சேதுகால்வாய் திட்டத்தின்போது ராமர் எந்தக்கல்லூரியில் இஞ்சினீயரிங் படிச்சாரு என்கிறீங்க, யாரையாச்சும் கலாய்க்கணுமின்னா ராமாயணத்தையும் பாரதத்தையும் இயுக்கறீங்க, நீங்க எம்ம்புட்டு படிட்டீங்கன்னா, ஆறாம்பாப்பு எங்கிறாங்க. என்னையா இது.

புருசோத்மரே புரட்டுக்காரியின் உருட்டு முழியிலே உலகத்தை காண்பவரே ன்னு 1950ல் போட்டியில்லாத அந்தக்காலத்து சினிமாவில் மனோகராவுக்கு வசனம் எழுதினால். வானவியல் பத்தி புரியுமுங்களா? we

இதுவரைக்கும் மூணு நாலு கலியாணம் கட்டி அவிங்கள கோடிசுவரர்களாக்கியிருக்கீங்க,, காலையில் கோவாலபுரம், ராத்திரி சிஐடி நகரு, ன்னு வலம்வந்தது தவிர ஒரு வெளிநாட்டை எட்டிப்பாத்திருக்கீங்களா?

நீங்க ஒங்க பாண்டித்தியத்தை காம்பிக்க சித்திரையை தையாக்குறீங்க தையை கார்த்திகை ங்கிறீங்க. நாடு விளங்குமாய்யா,

இப்போ நீங்க மக்களால் விரட்டப்பட்டிருக்கீங்க. ஒங்க செயல்ப்பாடு மொத்தமும் தப்புன்னு தானே மக்கள் ஓட ஓட வெரட்டியிருக்காங்க.

அப்போ நீங்க செஞ்ச அக்கப்போர் அனைத்தையும் திருத்தித்தானே ஆவணும். அந்த அம்மா என்னசெய்வாங்க கொஞ்சம் கொஞ்சமாதானே உங்க தில்லுமுல்லுகளை கண்டுபிடிச்சு களையணும், அதுக்குத்தானே மக்கள் அவங்களுக்கு ஆணை குடுத்திருக்காங்க. அதவுட்டு ஒங்க தில்லாலங்கடியை ஒப்புக்கொண்டு தொடர்ந்தா அந்த அம்மாவ மக்கள் நம்புவாங்களா. அது நாயமா சொல்லுங்க தாத்தா?

நீங்களே சொல்லுறீங்க மக்கள் எனக்கு விடைகொடுத்து ஓய்வாயிருக்க சொல்ல்றாங்கன்னு, அப்பொறம் தினமும் ஏன்தான் ஓலம்பாடி பொலம்புறீங்க?

சித்திரை முதல் நாளைத்தான் புது வருஷமா உலகத்தமிழர்கள் கொண்டாடுகின்றனர். அதில ஏந்தான் மூக்கை நுழைக்கிறீங்க. பழம்பெரும் தொல்காப்பியத்தையே திருத்திறேன் பேர்வளி என்று 500 பிழைவிட்ட வீணன் தானே நீங்க.

ஒருத்தியை மனைவிங்கிறீங்க இன்னொருத்திய துணைவிங்கிறீங்க இன்னொருத்திய பொண்டாட்டி எங்கிறீங்க, ஒண்ணுமே புரியல்லீங்களே.

முத்துவை மகன் எங்கிறீங்க, அழகிரியையும் மகன் எங்கிறீங்க, ஸ்ராலின் தமிழரசுவையும் மகன்கள், என்னுதான் சொத்துசேர்த்து கொடுத்திருக்கிறீங்க,
செல்வியும் மகள், கனிமொழியும் மகள். ஆனா அவங்கள பெத்த பத்மாவதி பொண்டாட்டி, தயாளு, மனைவி. ராசாத்தி துணைவி. எவ்வளவு பெரிய விகடகவி நீங்க தாத்தா,

இலங்கையில் உள்ள தமிழன் சித்திரையை புதுவருஷம் என்கிறான், மலேசியாவில் உள்ள தமிழனும் சித்திரை புதுவருஷம் என்றுதான் சொல்றான், மொறீசியஸ், தென்னாபிரிக்கா ஐரோப்பா கனடா அமெரிக்கா தமிழனும் சித்திரைதான் புதுவருஷம் என்று கொண்டாடுகிறான், ஒங்களுக்கு மட்டும் ஏன் இந்த விதண்டாவாதம்.

உதாரணத்துக்கு வடக்கை தெற்கென்று கூறமுடியிங்களா? முரணாத்தெரியல்லீங்களா? நீங்களும் ராமதாசு மாமாவும், அடங்கமறுப்போம் தெருமாவும், மக்கள மடையன்கள் என்று முடிவு கட்டிட்டீங்களா

நேத்திக்கு ஒங்க கைத்தடி டி ஆர் பாலு என்ற பச்சோந்தி, இனவெறி படுகொலைகளை நடத்திய ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பார்லிமேன்றில் கூவினார்,

ஒங்களுக்கும் ஒங்க கச்சிக்கும் மான ரோசம் வெக்கமில்லையா.

ராஜபக்க்ஷவை கோபப்படுத்தவேண்டாம் என்று காவடி எடுத்த துரோகி நீங்கள் என்பதை வசதியா மறந்திட்டீங்களா. நரம்பில்லாத நாக்கு என்பதால் எதுவேணுமென்றாலும் பேசிடுவீங்களா?

ராஜபக்க்ஷ இனவெறி படுகொலை குற்றவாளி. நம் 3, என்றால். ஒங்க தோழி சோனியாவும் நீங்களும்தான் 1ம் 2ம் கொலைகாரர். இதை நான் சொல்லங்க உலகம் முழுவதும் சொல்லும் குற்றஞ்சாட்டுது,

ஈழத்தமிழன் எவன் ஒருத்தனாவது ஒங்கள நம்புறான் என்னு நினைக்கிறீங்களா. எங்க தேசத்தின் அன்னை பார்வதி அம்மாவை வைத்தியம் பார்க்காமல் விரட்டிய பழிதானே ஐயா இப்போ ஒங்க மகள் திஹாரின் கம்பி எண்ண விட்டுட்டு பொலம்புறீங்க. இதோட முடியாதுங்க.மனைவி, துணைவி, மவன் அழகிரி அவனோட குடும்பம் எல்லாம் கழி திங்கத்தான் போவுது.

ஒங்கள மட்டும் உள்ள போடவேணாமின்னு அம்மாக்கிட்டயில்ல ஆண்டவனிடம் கேட்டிருக்கிறோம், ஏன்னா நீ அழுந்தி அழுது அழுது சாவணும்.

ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளைக் கூட இலங்கை அரசு தரவில்லை. முகாம்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைக்கப்பட்டனர். இன்னும் கூட அவர்களுக்கு விடிவு பிறக்கவில்லை. இதை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையே சொல்கிறது. ன்னு பாலுப்பயல் பொலம்மியிருக்காரு.

வணங்காமண் கப்பலில் வந்த மருந்து குழந்தைகளுக்கான பால்மா இவறை ஈழத்தமிழனுக்கு சென்றடையாமல் தடுத்தது யாரு தாத்தா, நீதானே,

ராமேஸ்வரம் வழியால் உணர்வுள்ள சில தமிழகத்தமிழனால் அனுப்பப்பட்ட உயிர்காக்கும் இரத்த உறைகளை ஜபார் சேட் என்ற கிரிமினல் பொலிஸை வைச்சு பறிச்சு கடலில் வீசியது யாரோட அனுமதியோட, அப்பொறம் இப்ப என்ன ஞாணொதயம் பொறக்குது,

முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கும், சித்திரவதைக்கும் உள்ளானார்கள். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிப்புக்குள்ளானார்கள்.ன்னு பச்சொந்தி பாலுகிட்ட எழுதி குடுத்திருக்குறியே, ஒன்னோட மகள் கனி, இதே பச்சொந்தி டிஆர் பாலு, தெருமா எல்லோரும் ராஜபக்க்ஷவீட்டில தின்னுபுட்டு. ஈழத்தமிழர்கள் எல்லாம் முகாமில் சௌகரியமா இருக்கிறதா நீ முதலமைச்சரா இருக்கிறப்போ குடுத்த ஸ்ரேற்மென்ரை மறந்துட்டீங்களா.




இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்த கொலைகாரன் ராஜபக்சேவுக்கு சர்வதேச கோர்ட்டில் கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும். தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கையை இந்தியா கடுமையாக கேட்டு் கொள்ள வேண்டும் என்று கம்பியெண்ணும் கனிமொழியை மனதில்வைத்து காங்கிரஸை சீண்டுவதற்காக உள் நோக்கத்தோடு நீங்க எயுதிக்கொடுத்ததை கழுத்து நரம்பு புடைக்க கூவி ஒக்காந்தாரு பச்சோந்தி டிஆர் பாலு.

ராஜபக்க்ஷவுடன் தாத்தா நிங்களும்தான் கொலைக்குற்றவாளியா கோர்ட்டுக்கு போவணும், எங்களைப்பொறுத்தவரை கருணாநிதி. மற்றும் இந்திய மத்திய அரசில் பலர் கொலைக்குற்றவாளிகள் என்றே முடிவெடுத்திருக்கிறோம். வழக்கு தொடங்கும்போது யார் யார் கொலைகாரர் என்பது தெரியவரும். அதற்கிடையில் கடவுள் பழிதீர்த்துவிடுவார்போல் தெரிகிறது,

எப்படி நடந்தாலும் எங்கள் கண்ணுக்கு முன்னே கருமாதி ஆனால் சந்தோசம்தான்.

வரட்டுங்களா?
மீண்டும் சந்திப்போம்.

1 comment:

Kanakatharan said...

அப்பிடின்னா தாத்தா சாகும்வரைக்கும் தர்ம சங்கடம் தானுங்களா.